24 May 2012



தனி ஒரு
வார்த்தையாய்
தவிக்கிறேன்...

நீ வந்து சேர்
வாக்கியமாய்
வாழ்க்கைப்புத்தகம்
நிறைப்போம்...

No comments:

Post a Comment