கடல் இருக்கும் இடம் நதிக்கு எப்படி தெரியும் ????
மழை பெய்யும்போது குருவி எங்கு ஒதுங்கும் ????
பட்டாம்பூச்சிகள் எங்கு தூங்கும் ????
அருகில் இருப்பவரை விட தொலைவில் இருப்பவரையே நினைத்து ஏங்குவது ஏன் ????
அம்மாவின் கோவம் மட்டும் அடுத்த உணவு வேளை வரை மட்டுமே நீடிப்பது எப்படி ????
யாரென்று தெரியாமலே கூட குழந்தைகளால் மட்டும் நேசமாய் எப்படி சிரிக்க முடிகிறது ????
எவருக்கேனும் விடை தெரியுமா ???
தெரிந்தால் சொல்லுங்களேன் ...
No comments:
Post a Comment